/* */

மதுரை அருகே பாலமேடு பேரூராட்சியில் தூய்மைப் பணி சேவை பிரசாரம்

தூய்மை இந்திய இயக்கம் மதுரை மாவட்ட பேரூராட்சிகள் துறையும் இணைந்து இந்த தூய்மைப்பணி சேவை பிரசாரத்தை நடத்தினர்.

HIGHLIGHTS

மதுரை அருகே பாலமேடு பேரூராட்சியில் தூய்மைப் பணி சேவை பிரசாரம்
X

மதுரை மாவட்டம், பாலமேடு, பேரூராட்சியில் நடைபெற்ற தூய்மை சேவை பிரசாரம்

மதுரை மாவட்டம், பாலமேடு, பேரூராட்சியில் தூய்மை சேவை பிரசாரம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி சார்பாக, உலக தூய்மை பிரசார தினம் அனுசரிக்கப்பட்டது. இதை, பேரூராட்சி செயல் அலுவலர் பா.தேவி தொடங்கி வைத்தார். சுகாதரா ஆய்வாளர் முருகன் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். இதில், வருவாய். ஆய்வாளர் மீனாட்சி, பேரூராட்சி வரிதண்டல் கிரண்குமார் இளங்கலை பூவியல் வல்லுனர் ரவி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை, தூய்மை இந்திய இயக்கம், மதுரை மாவட்ட பேரூராட்சிகள் துறையும் இணைந்து, பாலமேடு பேரூராட்சியுடன் இணைந்து, தூய்மைப் சேவை பிரசாரத்தை நடத்தியது.

Updated On: 13 Oct 2021 10:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!