/* */

பாலமேட்டில் வேளாண் விரிவாக்க மையம் : அமைச்சர் பி. மூர்த்தி திறப்பு

அமைச்சர் மூர்த்தி விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார்

HIGHLIGHTS

பாலமேட்டில் வேளாண் விரிவாக்க மையம் : அமைச்சர் பி. மூர்த்தி  திறப்பு
X

மதுரை அருகே பாலமேட்டில் வேளாண் விரிவாக்க மையத்தை அமைச்சர் ப. மூர்த்தி திறந்து வைத்தார்

மதுரை அருகே, பாலமேட்டில் வேளாண்மை விரிவாக்க மையத்தை, தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார் . இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தலைமை வகித்தார் .வேளாண் துறை அதிகாரிகள் , சட்டமன்ற உறுப்பினர்கள் புதூர் பூமிநாதன், வெங்கடேசன், அலங்காநல்லூர் திமுக ஒன்றிய செயலாளர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இதையொட்டி அமைச்சர் மூர்த்தி, விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார்.

Updated On: 24 May 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...