/* */

முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம்: பொதுமக்கள் கோரிக்கை

முள்ளிபள்ளம்அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர பெற்றோர்கள் மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை

HIGHLIGHTS

முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம்: பொதுமக்கள் கோரிக்கை
X

பைல் படம்

முள்ளிபள்ளம்அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டித்தர பெற்றோர்கள் மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், முள்ளிப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் கடந்த சில வருடங்களாக மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வந்துள்ள நிலையில் ஏற்கெனவே உள்ள பள்ளி கட்டிடங்களே இருப்பதாக கூறப்படுகிறது.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பட இடவசதி இல்லாததால் வகுப்பறைகளை மரத்தடி நிழலிலும் தனியார் கட்டிடத்திலும் வகுப்புகளை நடத்த வேண்டியுள்ளது. இதனால் மாணவ.மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மிகவும் சிரமப் படுகின்றனர். எனவே உடனடியாக தமிழக அரசு தேவையான அளவில் கூடுதல் பள்ளி கட்டிடங்களை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை எடுத்துள்ளனர். இது சம்பந்தமாக விரைவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்

Updated On: 2 Oct 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  2. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  4. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  5. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  6. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  7. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  8. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
  10. ஈரோடு
    ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...