சோழவந்தான் - Page 2
சோழவந்தான்
அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் தாலிச்செயின் பறிப்பு
அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் தாலிச்செயினை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை மாநகர்
மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை
மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள்...
சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக பொது மக்கள் புகார் அளித்து வருகிறார்கள்.
சோழவந்தான்
‘மோடியின் ரோடு ஷோ பா.ஜ.க.வின் ஏமாற்று வேலை’-முன்னாள் அமைச்சர்...
‘மோடியின் ரோடு ஷோ பா.ஜ.க.வின் ஏமாற்று வேலை’-என்று முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறினார்.
சோழவந்தான்
சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோவில் பங்குனி திருவிழா: திருக்கல்யாண...
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடந்தது.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே மந்தையம்மன் ஆலய திருவிழாவில் முளைப்பாரி எடுத்த...
உசிலம்பட்டி அருகே மந்தையம்மன் ஆலய திருவிழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே ராயபுரம் ஜெர்மேனம்மாள் திருவிழா..!
சோழவந்தான் அருகே 400 ஆண்டு பழமை வாய்ந்த ராயபுரம் புனித ஜெர்மேனம்மாள் 112 வது ஆண்டு திருவிழா நடைபெற்றது
திருமங்கலம்
மதுரை கோட்ட ரயில்களில் பாத்ரூம் குழாய்களை திருடிய இரண்டு பேர் கைது
மதுரை கோட்ட ரயில்களில் பாத்ரூம் குழாய்களை திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய வழக்கில் இருவர் கைது
சோழவந்தான் அருகே அரசு பஸ் டிரைவரை தாக்கிய வழக்கில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம்
மதுரையில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின்...
மதுரையில் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
சோழவந்தான்
இரும்பாடி ,பகவதி அம்மன் கோவில் ஆலய பங்குனி விழா: திரண்ட பக்தர்கள்!
இரும்பாடி ,பகவதி அம்மன் கோவில் ஆலய பங்குனி விழாவைக் காண பக்தர்கள் திரண்டனர்
சோழவந்தான்
சோழவந்தான் அருகே, அதிமுக வேட்பாளரை ஆதரித்து, முன்னாள் அமைச்சர்...
சோழவந்தான் அருகே, அதிமுக வேட்பாளரை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் பிரச்சாரம் செய்தார்