/* */

மேலூர் அருகே தோட்டத்தில் புல் அறுக்கச் சென்ற பெண் பாம்பு தீண்டி மரணம்

பாம்பு கடித்ததில் மயக்கமடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தும் பலனில்லை

HIGHLIGHTS

மேலூர் அருகே தோட்டத்தில் புல் அறுக்கச் சென்ற பெண் பாம்பு தீண்டி மரணம்
X

பைல் படம்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே தோட்டத்தில் புல் அறுக்க சென்ற பெண் பாம்பு கடித்து உயிரிழந்தார். மதுரை மாவட்டம் மேலூரை அருகே அழகிச்சிபட்டியைச் சேர்ந்த காவேரிமணியன். இவரது மனைவி பிரியா (28.) இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், பிரியாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

பிரியா வழக்கம் போல், அவரது தோட்டத்தில் மாட்டுக்கு புல் அறுத்து கொண்டிருக்கும் போது , இனம் தெரியாத பாம்பு கடித்ததில் மயக்கமடைந்ததார். இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ,மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே, பிரியா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ப்ரியாவின் இழப்பு அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கீழவளவு காவல்துறை சார்பு ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் மேலூர் காவல்துறை ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

Updated On: 21 Sep 2021 5:28 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    யாரிந்த ராஜா வெற்றி பிரபு..?
  2. லைஃப்ஸ்டைல்
    நண்பனே... எனது உயிர் நண்பனே ! நீண்ட நாள் உறவிது.. இன்று போல் என்றுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    உறவுகளை எப்படி வகைப்படுத்தலாம்..? தெரிஞ்சுக்கங்க..!
  4. திருவண்ணாமலை
    போக்குவரத்து போலீசாருக்கு தொப்பி, கூலிங் கிளாஸ் வழங்கிய போலீஸ்
  5. வீடியோ
    பிரதமராக மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுக்க காரணம்?#annamalai #annamalaibjp...
  6. இந்தியா
    இந்தியாவில் உள்ள ரவுடி இடங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோமா?
  7. லைஃப்ஸ்டைல்
    எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால், ஏமாற்றமே..!
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே நடந்த கொலை கொள்ளை வழக்கில் 6 மணி நேரத்தில் இளைஞர் கைது
  9. கரூர்
    டெண்டர் நோட்டீஸ் நகலை காண்பித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் வேட்பாளர்...
  10. ஈரோடு
    தாளவாடி அருகே அரசு பேருந்து பயணிகளை மிரட்டிய ஒற்றை காட்டு யானை