/* */

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி மதுரையில் போராட்டம்

மதுரையில், காலியாகவுள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பக்கோரி மதுரையில் போராட்டம்
X

மதுரையில், தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கூட்டணியினர்.

தமி்ழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மதுரை மாவட்டக் கிளை சார்பாக, தமிழக முதல்வரின் தனிக்கவனத்தை ஈர்க்கும் வகையில், மாபெரும் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதில், மதுரையில் கள்ளர் சீரமைக்க வேண்டும், ஆசிரியர்கள் நீண்டகால கோப்புகளை சரி செய்ய வேண்டும், 10 ஆண்டுகளாக காலியாக உள்ள எழுபத்தி ஆறு இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை பழைய ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், மதுரை மாவட்டத் தலைவர் த.முருகன், மாவட்ட செயலாளர் பே. தீணன், மாவட்டப் பொருளாளர் சீ. வேணி மற்றும் ஆசிரியர்கள் கூட்டணியினர் பங்கேற்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்களை எழுப்பினர்.

Updated On: 9 Dec 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  2. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  3. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  8. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  10. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...