/* */

மதுரை அருகே சுயம்பு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்

மதுரை அருகே சுயம்பு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரை அருகே சுயம்பு ஆஞ்சநேயருக்கு  சிறப்பு அபிஷேகம்
X

சுயம்பு ஆஞ்சநேயருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம்.

மதுரை கருப்பாயூரணி அருகே, திடியன் ஊராட்சிக்குட்பட்ட ஓடைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுயம்பு ஆஞ்சநேயருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஓடைப்பட்டி கிராமத்தில் சாலையோரமாக சுயம்பு ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

மிகவும் பழமையான புராதனமான இக்கோயிலில் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 7.30 மணி அளவில், சுயம்பு ஆஞ்சநேயருக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அதைத்தொடர்ந்து, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Updated On: 28 May 2022 10:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  2. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் வனப்பகுதியில் இரவில் 108 ஆம்புலன்சில் பிரசவம்
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் 29ம் தேதி வருங்கால வைப்புநிதி குறைதீர் கூட்டம்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே கோவிலில் வெள்ளிக் குடம் திருடியவர் கைது
  10. திருவண்ணாமலை
    வேடந்தவாடி கூத்தாண்டவர் கோயில் அழகிப் போட்டி