/* */

மேலூரில் பதுக்கிவைக்கப்பட்ட 33 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது

மேலூரில் பதுக்கிவைக்கப்பட்ட 33 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

HIGHLIGHTS

மேலூரில் பதுக்கிவைக்கப்பட்ட 33 மதுபாட்டில்கள் பறிமுதல்: ஒருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்.

மேலூர் அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டி பகுதியில் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்த சேகர் என்பவரை கைது செய்த மேலூர் காவல்துறையினர் அவரிடமிருந்து 33 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 27 Sep 2021 7:59 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    விபத்தில் சிக்கிய மாணவர்கள்: தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் மருத்துவமனை...
  2. உலகம்
    புற்று நோயாளிகளுக்கு முடி வழங்கிய இளவரசி கேட் மிடில்டன்..!
  3. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  5. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  6. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  7. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  8. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  9. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  10. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!