/* */

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மேல் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மேல் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம்

HIGHLIGHTS

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மேல் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம்
X

மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் ஒரு டீக்கடைக்கு மேலே உள்ள சுவர், திடீரென்று எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. மதுரையில் பெய்த மழையின் காரணமாக சுவர் மழையில் நனைந்து இடிந்திருக்கலாம் என தெரிய வருகிறது. மேல் சுவர் இடிந்து விழுந்ததில், ஒருவருக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

Updated On: 31 Dec 2021 8:13 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  2. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  3. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  4. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  5. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  6. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  7. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  8. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  9. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  10. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு