/* */

மேலூர் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் பலி

மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் முன்னே சென்ற இருசக்கர வாகனங்கள் மீது மோதி ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் பலியானார்.

HIGHLIGHTS

மேலூர் அருகே இரு சக்கர வாகனம் மீது கார் மோதி ஒருவர் பலி
X

பைல் படம்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே மணப்பட்டி நான்குவழி சாலையில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் முன்னே சென்ற இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் பெரியசிவல்பட்டியை சேர்ந்த சின்னகருப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும், அவரது சகோதரர் சின்னையா மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற மணப்பட்டியை சேர்ந்த நந்தகுமார் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர், வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.

Updated On: 21 Jun 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோவிலில் வசந்த உற்சவத்தின் நிறைவாக மன்மத தகனம்
  2. சினிமா
    கூலி படத்துக்காக மரணம் வரை சென்று மீண்டு வந்த நடிகர் அமிதாப் பச்சன்!
  3. இந்தியா
    இயற்கை கடும் எச்சரிக்கை! வறட்சியை நோக்கிச் செல்லும் இந்தியா
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமி விழா; இலட்சக்கணக்கில் குவிந்த...
  5. இந்தியா
    இன்னும் 5 நாள் வெளியே தலை காட்டாதீங்க...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  8. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்