/* */

மதுரை அருகே மக்கள் பாராட்டும் ஊராட்சித் தலைவர்:

மேலூர்- இல்லாதோர் ஏழை எளிய மக்களுக்கு தினசரி உணவுகள் வழங்கி வரும் மக்கள் பாராட்டும் ஊராட்சித் தலைவர்

HIGHLIGHTS

மதுரை அருகே மக்கள் பாராட்டும் ஊராட்சித் தலைவர்:
X

மக்களின் சேவையில் ஊராட்சித் தலைவர்

மதுரை மாவட்டம் மேலூர் தொகுதிக்குட்பட்ட திருவாதவூர் கிராம ஊராட்சியில், தளர்வுகளற்ற ஊரடங்கு காலத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் இளவரசன் முயற்சியால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் கொரனோ தொற்றிலிருந்து காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வழியுறுத்தியும், கபசுர குடிநீர், முகக்கவசம், சானிட்டைசர் வழங்குவதோடு ஊரில் உள்ள எல்லா தெருக்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது, இல்லாதோர் ஏழை எளிய மக்களுக்கு தினசரி , மதியம் உணவுகள் வழங்கி வருகிறார்.

மேலும், குடிநீர் குழாய்களில் உள்ள பைப் லைன்களில் அடைப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளை தோண்டி சரி செய்து புதிய பைப் லைன்களை பதித்து வீடு களுக்கு சுத்தமான குடிநீரூம் வழங்கி வருகிறார். அவரை மக்கள் பாராட்டுவதில் தவறேதுமில்லை என்பது கண் முன்னால் தெரிகிறது.

Updated On: 3 Jun 2021 6:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அப்பாவின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  2. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  3. ஈரோடு
    அண்டை மாநில தொழிலாளர்களுக்கு தேர்தல் விடுமுறை அளிக்காவிட்டால்...
  4. லைஃப்ஸ்டைல்
    ஈதல் இசைபட வாழ்தல்! உதவும் உள்ளங்களின் உன்னதம்
  5. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 96 கன அடியாக அதிகரிப்பு
  7. ஆன்மீகம்
    திருப்பதி பணக்கார கோயிலாக இருக்கும் காரணம் என்ன?
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்