/* */

மதுரை மாவட்டம், மேலூர் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் மரக்கன்று நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் பார்வையிட்டு மரக்கன்று நட்டார்

HIGHLIGHTS

மதுரை மாவட்டம், மேலூர் ஒன்றிய வளர்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு
X

மதுரை மாவட்டம், மேலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆய்வு செய்தார்.

மேலூர் ஒன்றியத்துக்குள்பட்ட கீழையூர், தனியாமங்கலம் பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் பார்வையிட்டு மரக்கன்று நட்டார். கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கொரானா வழி முறைகள் பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்தார். மேலும், ரூ.10.19 லட்சம் செலவில் கட்டப்படும் அங்கன்வாடி மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், தாசில்தார் இளமுருகன், மேலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, உதவி வளர்ச்சி திட்ட அலுவலர் லதா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 15 Sep 2021 12:37 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஐஏஎஸ், ஐபிஎஸ் படிப்பிற்கு மாணவர்களை தூண்டிய திரைப்படம் பற்றி
  2. சேலம்
    சேலம் திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வேட்புமனு ஏற்பு
  3. தேனி
    பல மணி நேர பரிசீலனைக்கு பிறகு டிடிவி தினகரனின் வேட்பு மனு ஏற்பு
  4. அரசியல்
    தமிழகத்தில் இருந்து ஒரு பிரதமர்: அமித்ஷா கடந்த கால பேச்சின் பின்னணி
  5. அரசியல்
    அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு: இது ஆரோக்கியமான அரசியலுக்கு அறிகுறி
  6. அரசியல்
    ‘ரூ.1000 கிடைக்கவில்லை’தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சரிடம் முறையிட்ட...
  7. கோவை மாநகர்
    கோவை மாவட்ட ஆட்சியரை கண்டித்து நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்..!
  8. குமாரபாளையம்
    பள்ளிபாளையம் அ.தி.மு.க. தேர்தல் பணிமனை திறப்பு..!
  9. தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டிப்பு
  10. கோவை மாநகர்
    அண்ணாமலையின் வேட்பு மனுவை நிராகரிக்க அதிமுக, நாம் தமிழர் கோரிக்கை