/* */

மதுரையில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு உடனடியாக பணியிட மாறுதல் அளிக்க வலியுறுத்தப்பட்டது

HIGHLIGHTS

மதுரையில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

மதுரையில் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் மதுரை அஞ்சல்துறை தலைவர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முனிரத்தினம், மாவட்டச்செயலர் பாஸ்கரன், மாவட்டப் பொருளாளர் இஸ்மாயில், முதன்மை ஆலோசகர் ஜான் பிரிட்டோ ஆகியோர் தலைமையில் நடைபெற்ர ஆர்ப்பாட்டத்தில், புது வணிகத்திற்காக அடிக்கடி முகாம் நடத்துவதையும், கிராமிய அஞ்சல் ஊழியர்களை மிரட்டுவதையும் நிறுத்த வேண்டும். பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்த கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு உடனடியாக பணியிட மாறுதல் உத்தரவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. அஞ்சல் துறை ஊழியர்கள் திரளாக பங்கேற்று கண்ட முழக்கமிட்டனர்.

Updated On: 23 Sep 2021 11:56 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்