/* */

மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரம்: அமைச்சர்கள் தொடக்கம்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் இயந்திம் மூலம் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியை அமைச்சர்கள் தொடக்கி வைத்தனர்

HIGHLIGHTS

மதுரை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரம்: அமைச்சர்கள் தொடக்கம்
X

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியை அமைச்சர்கள் பழனிவேல்தியாகாரஜன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இயந்திரங்கள் மூலம் ஆக்ஸிஜன் தயாரிக்கும் பணியை அமைச்சர்கள் தொடக்கி வைத்தனர்.

மதுகை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் தயாரிக்கும் இயந்திரத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடக்கி வைத்தனர். இதில், மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Sep 2021 10:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  2. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  3. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  4. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்
  7. இந்தியா
    எலோன் மஸ்க்கின் இந்தியா வருகை ஒத்திவைப்பு! ஆதாரங்கள்
  8. ஆன்மீகம்
    பொறுமை! நம்பிக்கை: இது சீரடி சாய்பாபாவின் அருள்மொழிகள்
  9. லைஃப்ஸ்டைல்
    நீண்ட ஆயுளை தரும் 15 காய்கறிகள், பழங்கள்
  10. ஈரோடு
    ஈரோட்டில் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் பழுது நீக்க இலவசப் பயிற்சி:...