/* */

மதுரை நகரில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது: பாட்டில்கள் பறிமுதல்

மதுரை நகரில் மதுபான பாட்டில்கள் விற்றவரை கைது செய்து அவரிடமிருந்து 60 பாட்டில்களை போலீசார் பறிமுதுல் செய்தனர்.

HIGHLIGHTS

மதுரை நகரில் மதுபாட்டில்கள் விற்றவர் கைது: பாட்டில்கள் பறிமுதல்
X

மதுரை எஸ். எஸ். காலனி காவல் எல்லைக்குட்பட்ட பொன்மேனி மெயின் ரோடு அம்பேத்கர் சிலை அருகில் உள்ள மைதானத்தில் வைத்து , மதுபானங்களை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் வந்தது தகவலின் படி, எஸ் .எஸ் .காலனி காவல் ஆய்வாளர் உத்தரவின்படி, தனிப் படை தலைமைக் காவலர் சரவணகுமார் சென்று பார்த்தபோது , கள்ளத்தனமாக மது விற்பனை செய்தது தெரிய வந்தது.

மது விற்பனை செய்த பிரபு ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கரி மேட்டில் உள்ள அரசு மதுபானக் கடை பாரில் பணி புரிந்து வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது . இவரிடமிருந்து, 180 மி.லி.கொள்ளளவு கொண்ட 78 எண்ண ம் மது பாட்டில்களை பறிமுதல் செய்து பிரபுவை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 7 Jun 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  2. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  3. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  4. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  5. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  6. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  7. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  8. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்
  9. அரசியல்
    தென்சென்னையில் கரையேறுவாரா தமிழிசை?
  10. திருவண்ணாமலை
    தேர்தல் ஆணைய கைபேசி செயலி பயன்படுத்த ஆட்சியர் அறிவுரை