/* */

மதுரை அழகர் கோவிலில் பிராணிகளுக்கு உணவளிக்கும் சமூக ஆர்வலர்கள்

அழகர்கோவிலில் உள்ள யானை, குரங்கு, பசுவுக்கு உணவளிக்கும் சமூக ஆர்வலர்கள்

HIGHLIGHTS

மதுரை அழகர் கோவிலில் பிராணிகளுக்கு உணவளிக்கும் சமூக ஆர்வலர்கள்
X

அழகர்கோவிலில் உள்ள யானை, குரங்கு, பசுவுக்கு உணவளிக்கும் சமூக ஆர்வலர்கள்

கொரோனா ஊரடங்கு காரணமாக மதுரை அழகர் கோவிலில் பக்தர்கள் வருகை இல்லாததால், கோவில் யானை மற்றும் மயில்கள் குரங்குகளுக்கு வாடிக்கையாக பக்தர்கள் அளித்து வரும் அரிசி, பருப்பு, திண்பன்டங்கள், உணவு உள்ளிட்டவை கிடைக்கவில்லை.

இதனை கண்ட சமூக ஆர்வலர்கள் சங்கர், சூரியபிரகாஷ் ஆகியோர் தங்கள் சொந்த செலவில் அரிசி, பழங்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவைகளை வாங்கி அழகர் கோவில் மலைகளில் இருக்கும் குரங்குகள், மயில்கள், யானை என்று பல்வேறு வாயில்லா உயிர்களின் பசி தீர்க்கும் உன்னத பணியை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

இந்த அளப்பரிய பணியை இந்த இக்கட்டான காலகட்டத்தில் செய்து வருகின்றதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Updated On: 9 Jun 2021 1:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  2. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  3. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  4. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி?
  6. அரசியல்
    "ஜெ.ஜெயலலிதா என்னும் நான்.." இந்த சிம்மக்குரல் மறைந்து மாயமானது..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் வளர்க்கக்கூடாத மரங்கள்; ஏன் என்று தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயிலை சமாளிக்க மட்டுமல்ல, உங்க ஆரோக்கியத்துக்கும் இளநீர்
  9. உத்திரமேரூர்
    ஓராண்டில் வாலாஜாபாத் ரயில்வே ஏற்றுமதி முனையம் சாதனை..!
  10. காஞ்சிபுரம்
    தமிழகத்தில் பாஜக ஆதரவாளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!