/* */

சாத்தான்குளம், தந்தை மகன் கொலை வழக்கு: வழக்கறிஞரிடம் விசாரணை

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான வழக்கறிஞரிடம் இன்று விசாரணை நடைபெற்றது

HIGHLIGHTS

சாத்தான்குளம், தந்தை மகன் கொலை வழக்கு: வழக்கறிஞரிடம் விசாரணை
X

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. முக்கிய சாட்சியான, வழக்கறிஞர் மணிமாறனிடம் சாட்சி விசாரணை நடைபெற்றது.

அங்கு நடந்த விவரங்களை வழக்கறிஞர், நீதிபதியிடம் பதிவு செய்தார்.தந்தை மகன் இருவரும் காவல்நிலையம் மற்றும் மருத்துவமனையில் இருந்தபோது, அவர்களுடன் மணிமாறன் உடன் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 21 Sep 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  5. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    ஆரணி மக்களவைத் தொகுதியில் 282 வாக்கு சாவடிகள் அமைப்பு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 1,722 வாக்குச்சாவடிகள் அமைப்பு
  8. திருவண்ணாமலை
    மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளுக்கு செல்ல...
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  10. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...