/* */

தனி உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் யாதவர்கள் மனு

தனி உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் யாதவர்கள் மனு
X

தனி உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க திரண்டு வந்த யாதவர்கள்

யாதவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் மனு அளிக்கப்பட்டது

யாதவர்களுக்கு, தமிழக அரசு உள் ஒதுக்கீடு வழங்க கோரியும் ,ஆடு வளர்ப்பு என தனியாக நலவாரியம், கிராமங்களில் மேய்ச்சலுக்கு தனி இடம், யாதவ பின் தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வலியுறுத்திபகவதி யாதவ் தலைமையில்யாதவ் இட ஒதுக்கீடு ஒருங்கிணைப்புக் குழுவினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகரை நேரில் சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுக்களை அளித்தனர்.

Updated On: 18 May 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்