/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மதுரையில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுரையில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: மதுரையில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுரையில் எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வடக்கு கோரிப்பாளை மண்டலம்-2-ல் 28-வது வார்டுக்கு எஸ்.டி.பி.ஐ. வேட்பாளர் எம்.நர்கீஸ் பாத்திமாவும், திருப்பாலை 7-வது வார்டு மாமன்ற உறுப்பினராக போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ வேட்பாளர் ஏ.சிக்கந்தர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் துணைத் தலைவர் ஜாபர் சுல்தான், வடக்கு மாவட்ட செயலாளர் கமால் பாட்சா, செயற்குழு உறுப்பினர் இம்தியாஸ் அஹமது உடனிருந்தனர்.

Updated On: 31 Jan 2022 4:53 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்