/* */

மதுரை: செல்போன் டவர் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

மதுரை அலங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கவுண்டம்பட்டி பகுதி மக்கள் செல்போன் டவர் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு.

HIGHLIGHTS

மதுரை: செல்போன் டவர் அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
X

அலங்காநல்லூர் அருகே கவுண்டம்பட்டியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செல்போன் டவர் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அலங்காநல்லூர் அருகே கவுண்டம்பட்டியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செல்போன் டவர் கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

எங்கள் பகுதியில் செல்போன் டவர் இருந்தது. ஆனால் தற்போது ஒப்பந்த காலம் முடிந்து விட்டதால் டவறை அகற்றி விட்டார்கள். இதனால் எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் அவசர தகவல் தெரிவிக்கவும், மாணவர்கள் ஆன்லைனில் வகுப்பு பாடங்களை படிக்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர் .

இந்நிலையில் எங்கள் பகுதியில் மீண்டும் செல்போன் டவர் அமைத்துக் கொடுக்கும் படி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் சுமார் 50க்கும் மேற்பட்டோர் நேரில் மனு அளித்தனர்

Updated On: 27 Dec 2021 7:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...