/* */

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆன்லைன் பதிவு: சரிபார்க்கும் பணி தொடக்கம்

அவனியாபுரம் அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க இணையத்தில் 4,544 காளைகள் 2001 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர்

HIGHLIGHTS

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க   ஆன்லைன் பதிவு: சரிபார்க்கும் பணி தொடக்கம்
X

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர்

மதுரை மாவட்டத்தில் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இப்போட்டிக்காக அரசு இணையதளத்தில் 4 ஆயிரத்து 544 காளைகள் போட்டியிடுவதற்காக உரிமையாளர்களால் சான்று பதிவு செய்யப்பட்டு உள்ளன.மேலும் 2001 மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்வதற்காக அரசு இணையதளத்தில் பதிவு.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் சான்றுகளையும், மாடுபிடி வீரர்களான பதிவு சான்றுகளையும் அதன் விபரங்களையும் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் அறிவித்துள்ளார்.

Updated On: 13 Jan 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  4. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  5. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  6. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  7. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!
  8. ஆரணி
    முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா..!
  9. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுனர் பலி...!
  10. காஞ்சிபுரம்
    வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன்...