/* */

நாகர்கோவில் அதிவிரைவு ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

நாகர்கோவில் அதிவிரைவு வாராந்திர ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

நாகர்கோவில் அதிவிரைவு ரயில் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்: தெற்கு ரயில்வே
X

பைல் படம்.

சென்னை எழும்பூர் வரை உள்ள கோபால்சாமி நகர் ரயில் பெட்டி பராமரிப்பு மற்றும் ரயில்பாதை பணிகள் நடைபெற இருப்பதால் நாகர்கோவில் முதல் சென்னை எழும்பூர் நாகர்கோவில் அதிவிரைவு வாராந்திர ரயில் தாம்பரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.

அதன்படி ஜனவரி 20 முதல் மார்ச் 3 வரை வியாழக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய நாகர்கோவில் அதிவிரைவு வாராந்திர ரயில் (12667) மற்றும் ஜனவரி 21 முதல் பிப்ரவரி 25 வரை வெள்ளிக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் வாராந்திர ரயில் தனது (12667) ஆகியவை தாம்பரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் .

சென்னை எழும்பூர் அதிவிரைவு வாராந்திர ரயில் தனது (12668) ஆகியவை தாம்பரம் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On: 16 Jan 2022 5:30 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  2. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  3. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  5. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!
  6. லைஃப்ஸ்டைல்
    விழிகள், அது நம்பிக்கையின் ஒளி..!
  7. வீடியோ
    தலைகீழாக மாறிய தேர்தல் களம் | அதிர்ச்சியில் Siddaramaiah Gang |...
  8. லைஃப்ஸ்டைல்
    நரம்பு ஆரோக்கியத்திற்கான அற்புத உணவுகள் பற்றி தெரிஞ்சுக்குங்க!
  9. பழநி
    பழனி கோவில் யானை நீச்சல் தொட்டியில் ஆனந்த குளியல்
  10. லைஃப்ஸ்டைல்
    பலாக்காய், பலாப்பழத்தை பயன்படுத்தி இத்தனை வகை உணவுகள் செய்யலாமா?