/* */

மதுரையில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மனுத்தாக்கல்

மதுரை மாநகராட்சி 37-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மக்கள் நீதி மைய வேட்பாளர் மனுத்தாக்கல் செய்தார்

HIGHLIGHTS

மதுரையில் மக்கள் நீதி மைய வேட்பாளர் மனுத்தாக்கல்
X

மக்கள் நீதி மைய வேட்பாளர் முத்துராமன் மனுத்தாக்கல் செய்தார்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, மதுரை மாநகராட்சிக்கு கவுன்சிலர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.

மதுரை மாநகராட்சி 37-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, மதுரை அண்ணாநகர் முத்துராமன் மனுத் தாக்கல் செய்தார். இவர், மக்கள் நீதி மையத்தின் வேட்பாளராக இருந்தாலும், கட்சி பாகுபாடின்றி, அனைத்து தரப்பு மக்களிடம் நெருங்கி பழகக்கூடியவர். மேலும், பல ஆண்டுகளாக சமூக சேவைகள் பல ஆற்றி வருகிறார். இவருக்கு மக்கள் ஆதரவும் ஒரளவு உள்ளது.

இவர், மனுத்தாக்கல் செய்தபோது, மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகள் அயூப்கான், குணாஅலி, நாகேந்திரன், சந்திரன், பூஜாரி மகாலிங்கம், நாராயணன், அன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 3 Feb 2022 8:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  3. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  5. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  6. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  7. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  8. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  9. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  10. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்