/* */

மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானைக்கு ரத்தக்காயம்: அதிகாரிகள் விசாரணை

யானையின் துதிக்கையில் இருந்து தரையில் ரத்தம் வழிந்த நிலையில் சென்றதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்

HIGHLIGHTS

மதுரை மீனாட்சியம்மன் கோயில் யானைக்கு ரத்தக்காயம்: அதிகாரிகள் விசாரணை
X

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதி

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானை பார்வதிக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டது குறித்து யானை பாகனிடம் கோயில் அதிகாரிகளிடம் விசாரணை செய்கின்றனர்.

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதமும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.தற்போது ஆடி முளைக்கொட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவில் காலை மாலை இரு வேலையும் சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்பாளும் உற்சவ மூர்த்திகளாக பஞ்சமூர்த்தி களுடன் வீதி உலா வருவது வழக்கம்.

இன்று காலை நடைபெற்றது வீதி உலாவின் போது சுவாமி, அம்மாள்புறப்பாட்டின் போது யானை பார்வதி முன்னாடி செல்லும் வழியெல்லாம் யானையின் துதிக்கையில் இருந்து தரையில் ரத்தம் வழிந்த நிலையில் சென்றதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.இதற்குக் காரணம் நேற்று மாலை ஊர்வலத்தின் போது பாகனின் சொல்பேச்சை கேட்காததால் யானையை பாகன் அடித்து துன்புறுத்தியதாக பக்தர்கள் தெரிவித்தனர்.யானை, பார்வதி ஏற்கனவே கண் புரை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Updated On: 6 Aug 2022 4:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...