/* */

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு: போலீஸார் விசாரணை

மதுரையில் ஓடும் பேருந்தில் பெண்ணின் கைப்பையில் வைத்திருந்த நகை திருடு போனது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை

HIGHLIGHTS

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு: போலீஸார் விசாரணை
X

மதுரையில் ஓடும் பெண்ணின் கைப்பையில் இருந்த ஆறு பவுன் நகை திருடப்பட்டசம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். .

மதுரை அருகே சிலைமான் பகுதியை சேர்ந்த கார்த்திகைக்கண்ணனின் மனைவி தில்லைராணி (23 ).இவர் பேருந்தில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது திருமலை நாயக்கர் மஹால் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி பார்த்தபோது கைப்பையில் வைத்திருந்த 6 பவுன் நகையை காணவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த தில்லை ராணி அப்பகுதியிலுள்ள தெற்குவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 15 Dec 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...