/* */

மதுரை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் இன்று பிற்பகலில் இருந்து, மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

HIGHLIGHTS

மதுரை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு
X

பைல் படம்.

மதுரை மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால், மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை வெள்ளிக்கிழமை ( நவ. 26. ) விடுமுறை என மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் இன்று பிற்பகலில் இருந்து, மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 25 Nov 2021 1:43 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  2. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  3. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  4. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  5. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  6. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...
  7. ஈரோடு
    புனித வெள்ளியையொட்டி ஈரோட்டில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
  8. வீடியோ
    கையில் செருப்புடன் தயாராக இருங்கள் | | Annamalai அதிர்ச்சி Advice |...
  9. குமாரபாளையம்
    அ.தி.மு.க வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் வேனில் பிரசாரம்..!
  10. கல்வி
    அரசியல் நுண்ணறிவு,ஆளுமை நிறைந்த, குந்தவை..!