/* */

மதுரையில் பெண் பயணியிடம் தங்க நகை திருட்டு: போலீஸார் விசாரணை

Gold jewelery stolen from female passenger in Madurai

HIGHLIGHTS

மதுரையில்  பெண் பயணியிடம்  தங்க நகை  திருட்டு: போலீஸார் விசாரணை
X

ஓடும் பஸ்சில் பெண் பயணியிடம் 42 பவுன் தங்க நகை திருட்டு:

மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில், ஓடும் பஸ்ஸில் பெண் பயணியிடம் 42 பவுன் தங்க நகைகள் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி பவர் அவுஸ் தெருவை சேர்ந்தவர் கீதா( 50.) இவர், மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ஆரப்பாளையம் சென்ற டவுன் பஸ்ஸில் பயணம் செய்தார்.பஸ் நிலையத்தில் பஸ் நுழைந்தபோது, தான் வைத்திருந்த பேக்கை சோதித்தார் .அப்போது ,அதில் வைத்திருந்த 42, பவுன் தங்க நகையை மர்ம நபர் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கீதா அளித்த புகாரின் பேரில் , கரிமேடு. போலீசார் வழக்குப்பதிவு செய்து ,ஓடும் பஸ்ஸில் திருட்டு பயணியை தேடி வருகின்றனர்.

Updated On: 25 Jun 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    பாங்க் ஆஃப் இந்தியா அலுவலர் பணி: 143 பதவிகளுக்கு விண்ணப்பங்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வு: நான்கு எளிய வழிமுறைகள்
  3. ஆன்மீகம்
    புதிய விடியலுக்கான புனித வெள்ளி..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலை எழுந்ததும்... வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற 10 உணவுகள்
  5. இந்தியா
    பாஸ்போர்ட் சேவா இணையத்தில் தொழில்நுட்பக் கோளாறு..! பலர் பரிதவிப்பு..!
  6. வீடியோ
    🔴LIVE : திருவள்ளூரில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை வாக்கு...
  7. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  8. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  9. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’