/* */

மதுரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் ஒத்திகை

Madurai News Today - தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு சார்பாக முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது ஒத்திகை பயிற்சி மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் தெப்பத்தில் நடைபெற்றது.

HIGHLIGHTS

மதுரையில் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் ஒத்திகை
X

மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் தெப்பத்தில் நடைபெற்ற ஒத்திகை.

Madurai News Today - வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் மதுரை மாவட்டம் சார்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்த நிலையில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு சார்பாக முன்னெச்சரிக்கை ஒத்திகை பயிற்சி நடைபெற்றது ஒத்திகை பயிற்சி மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் தெப்பத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மதுரை டவுன் தல்லாகுளம் அனுப்பானடி தீயணைப்பு நிலைய மற்றும் நிலைய அலுவலர்கள் பணியாளர்கள் உள்ளிட்ட ஒத்திகை நிகழ்ச்சியானது நடைபெற்றது. நிகழ்ச்சியில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி எவ்வாறு தப்பிப்பது, மேலும் ரப்பர் படகு மூலம் மீட்கும் பயிற்சியும் நடைபெற்றது. மேலும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 July 2022 9:51 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!