/* */

தேர்தல் வெற்றி: மதுரையில் இனிப்பு வழங்கி காெண்டாடிய பாஜக வழக்கறிஞர்கள்

5 மாநில தேர்தல் வெற்றியை முன்னிட்டு மதுரை நீதிமன்ற வளாகத்தில் பாஜக வழக்கறிஞர்கள் இனிப்பு வழங்கி காெண்டாடினர்.

HIGHLIGHTS

தேர்தல் வெற்றி: மதுரையில் இனிப்பு வழங்கி காெண்டாடிய பாஜக வழக்கறிஞர்கள்
X

 மதுரை நீதிமன்ற வளாகத்தில் பாஜக வழக்கறிஞர்கள் இனிப்பு வழங்கினர்.

நீதிமன்ற வளாகத்தில் இனிப்பு வழங்கிய பாஜக வழக்கறிஞர் அணியினர்.

வட மாநிலங்களான உத்திரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்திரகாண்ட், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் பாஜக அமாேக வெற்றி பெற்றது. இதனை பாஜக தாெண்டர்கள் நாடு முழுவதும் காெண்டாடி வருகின்றனர்.

அதேபோல் பாஜகவின் வட மாநில தேர்தல் வெற்றியை முன்னிட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர்கள் சார்பில் இனிப்பு வழங்கி காெண்டாடினர். முன்னதாக, தேர்தல் வெற்றியை சக வழக்கறிஞர்களுக்கு இனிப்பு வழங்கி, மகிழ்ச்சிய பகிர்ந்து கொண்டனர்.

Updated On: 11 March 2022 8:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  3. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  4. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  5. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!
  6. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  7. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  10. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...