/* */

மதுரையில் அரிசி மூட்டைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

இலங்கைக்கு தமிழகத்திலிருந்து அனுப்பி வைக்கப்படவுள்ள அரிசி மூட்டைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

மதுரையில்  அரிசி மூட்டைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
X

 மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள அரிசி ஆலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர் ஆய்வு செய்தார் 

இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ள அரிசி மூட்டைகளை மதுரை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, அத்தியவாசிய பொருட்களான அரிசி மற்றும் மருந்து பொருட்கள் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டபேரவையில் அறிவித்தார்கள். அதன்படி ,மதுரை மாவட்டத்தில் உள்ள அரிசி ஆலைகள் முலமாக இலங்கைக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அரிசி அனுப்பபட உள்ளது. இலங்கைக்கு அனுப்பட உள்ள அரிசியின் தரம் மற்றும் எடையினை, மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள அரிசி ஆலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர் ஆய்வு செய்தார்.

Updated On: 17 May 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?