/* */

மதுரையில் ஒரு மாதத்தில் 15 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது

மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவின் உத்தரவின்பேரில், ஒரே மாதத்தில் 15 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.

HIGHLIGHTS

மதுரையில் ஒரு மாதத்தில் 15 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
X

மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா

மதுரை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க, மதுரை மாநகர் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரிடம் நன்னடத்தை பத்திரம் எழுதி வாங்கப்பட்டது.

அதனையும் மீறி, தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததாக, கடந்த ஒரு மாதத்தில் 15 ரவுடிகள் உட்பட, 2021 ஆம் வருடத்தில் 72 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் பெருமளவில் குற்றச் சம்பவங்கள் தடுக்கப்படும்; பொதுமக்களின் நலனுக்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Dec 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?