/* */

மதுரை அருகே 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது

மதுரை அருகே 5 டன் ரேஷன் அரிசி கடத்தியதாக இருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

மதுரை அருகே 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவர் கைது
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி.

மதுரை அருகே விரகனூர் தேசிய நெடுஞ்சாலை ஈச்சசேனரி பேருந்து நிறுத்தத்தில், போலீசார் வாகன சோதனையில் இருந்த போது,அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் ரேஷன் அரிசி மூடைகள் 4 டன்னும் கோதுமை 1டன்னும் இருப்பது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, ரேஷன் அரிசியை கடத்தி வந்த மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்த ஓட்டுனர் ரகு மற்றும் சோவியத் ஆகிய இருவரையும் கைது செய்த குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் 5 டன் அரிசி மற்றும் அவர்கள் ஓட்டி வந்த வாகனத்தை பறிமுதல் செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 26 March 2022 3:11 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?