/* */

மதுரையில் 11 ம் வகுப்புக்கு சேர்க்கை துவங்கியது

மதுரையில் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ப்ளஸ் 1 மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கியது.

HIGHLIGHTS

மதுரையில் 11 ம் வகுப்புக்கு சேர்க்கை துவங்கியது
X

மதுரை,பொன்முடியார் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 1 சேர்க்கை தொடங்கியுள்ளதால் சமூக இடைவெளியுடன் நிற்கும் மாணவிகள்.

தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களுக்கு ஊராடங்கில் கூடுதல் தளர்வுகள் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதை அடுத்து அந்த மாவட்டங்களில் இன்றுமுதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

இதனைதொடர்ந்து மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பிற்கான சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோருடன் வந்து சேர்க்கைக்கான விண்ணப்பத்தை பெற்று, விண்ணப்பித்தும் வருகின்றனர்.

அந்தவகையில் மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள பொன்முடியார் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பிற்கான சேர்க்கைக்கு மாணவிகள் பெற்றோருடன் ஆர்வமுடன் வந்து பள்ளியில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.

Updated On: 14 Jun 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?