/* */

தாம்பூலதட்டில் மாஸ்க் வழங்கி கொரோனா விழிப்புணர்வு

தாம்பூலதட்டில்  மாஸ்க் வழங்கி கொரோனா விழிப்புணர்வு
X

கொரோனா வைரஸ் தொற்று எதிரொலியாக தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்குடன் இலவச மாஸ்க் அளித்து தன்னார்வலர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், மதுரை மதிச்சியம் செனாய் நகர் பகுதியை சேர்ந்த அசோக்குமார் என்ற தன்னார்வலர் மாஸ்க் அணியாமல் வெளியே சுற்றும் பொதுமக்களுக்கு நூதனமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு வைத்து இலவச மாஸ்க்குகளை வழங்கி அணிந்து கொள்ள வலியுறுத்தினார்.மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை நுழைவு வாயில், அதனை ஒட்டிய சாலைகளில் மாஸ்க் அணியாத பொதுமக்கள், இளைஞர்கள், முதியவர்களுக்கு இலவசமாக மாஸ்க்குகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Updated On: 11 April 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்