மதுரை - Page 2
திருமங்கலம்
பாலமேடு பத்திரகாளியம்மன் ஆலய பங்குனி பெருந் திருவிழா
பாலமேடு பத்திரகாளியம்மன் பங்குனி பெருந் திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
அரசியல்
21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் உத்தேச பட்டியல்
21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.
லைஃப்ஸ்டைல்
இதயத்திற்கு கூட பாதிப்பு வரும்: ஹெட்போன்களால் இவ்வளவு ஆபத்துகளா?
இதயத்திற்கு கூட பாதிப்பு வரும் என்பதால் ஹெட்போன்களால் நிறைய ஆபத்துகள் உள்ளன.
லைஃப்ஸ்டைல்
விலை குறைவு, பராமரிப்பதும் எளிது: பட்டு நூல் வளையல்கள் பற்றி
விலை குறைவு, பராமரிப்பதும் எளிது என்பதால் பட்டு நூல் வளையல்கள் அணிவது பெண்களிடம் அதிகரித்து வருகிறது.
லைஃப்ஸ்டைல்
அஜினமோட்டோ -சுவையின் இரகசியம்- ஆரோக்கியத்தின் கேள்விக்குறி
அஜினமோட்டோ -சுவையின் இரகசியம்- ஆரோக்கியத்தின் கேள்விக்குறி எப்படி என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.
அரசியல்
தமிழகத்தில் தயார் நிலையில் வேட்பாளர் பட்டியல்: வெளியிட தயக்கம் ஏன்?
தமிழகத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் தயார் நிலையில் இருந்தாலும் அதனை வெளியிடுவதற்கு தயக்கம் நீடித்து வருகிறது.
க்ரைம்
அம்பானி வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்ட திருச்சி கும்பல் கைது
அம்பானி வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்ட திருச்சி கும்பலை போலீசார் கைது செய்து உள்ளனர்.
அரசியல்
உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்துள்ள 6 புதுமுக தி.மு.க. வேட்பாளர்கள்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்துள்ள 6 புதுமுக தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அரசியல்
தி.மு.க.விற்கு ரூ.509 கோடி தேர்தல் பத்திர நன்கொடை வழங்கிய ஒரே
தி.மு.க.விற்கு ரூ.509 கோடி தேர்தல் பத்திர நன்கொடை வழங்கிய ஒரே நிறுவனம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
உசிலம்பட்டி
மக்களவை தேர்தலில் அதிமுக திமுகவுக்கு வாக்களிக்கசீர் மரபினர் அமைப்பு ...
Lokshaba Election DMK ADMK Voting Boycott தேர்தல் என்று வந்துவிட்டாலே விநோதமான செயல்பாடுகள் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில் திமுக அதிமுக...
அரசியல்
‘நீங்கள் ஒரு துரோகி’- வைகோவை சாடிய ம.தி.மு.க. மூத்த நிர்வாகி
‘நீங்கள் ஒரு துரோகி’- என கடுமையான விமர்சனங்களுடன் வைகோவிற்கு மூத்த நிர்வாகி கடிதம் எழுதி உள்ளார்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அரசு மருத்துவமனை அருகே குப்பை: சுகாதார சீர்கேடு..!
அரசு மருத்துவமனையா அல்லது குப்பைக் கிடங்கா என்று கேட்கும் அளவுக்கு குப்பை தேங்கிக்கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.