மதுரை - Page 2
அரசியல்
‘மக்களின் பேரார்வம்,எழுச்சி மாற்றத்தை தரும்’ சீமான் நம்பிக்கை
‘மக்களின் பேரார்வம்,எழுச்சி மாற்றத்தை தரும்’ என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உலகம்
ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: உலகப்போர் ஏற்படும் அபாயம்
ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தி இருப்பதால் உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இந்தியா
2 தொகுதியி்ல் போட்டியிடும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தோல்வி பயத்தின் காரணமாக 2 தொகுதியி்ல் போட்டியிடுகிறார்.
திருப்பரங்குன்றம்
மயங்கிய மனைவியைக் கொன்று விட்டதாக நினைத்து ஒருவர் தற்கொலை!
செல்போனால் விபரீதம்: மயங்கி விழுந்த மனைவியை கொன்றதாக கருதி தூக்கில் தொங்கிய டாஸ்மாக் ஊழியர்!
மதுரை மாநகர்
மதுரை சித்திரை திருவிழா: மதுரை மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்டடு கேள்வி
மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்டடு கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழ்நாடு
தமிழகத்தில் நாளை வீச போகும் வெப்ப அலை தேர்தல் வாக்குப்பதிவை...
தமிழகத்தில் நாளை வீச போகும் வெப்ப அலை தேர்தல் வாக்குப்பதிவை பாதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகம்
தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாலத்தீவு அதிபர் முய்சு மீது ஊழல் புகார்
தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மீது ஊழல் புகார் கூறப்பட்டு உள்ளது.
இந்தியா
Vote என்ற ஆங்கில சொல் ஓட்டு என தமிழ் மக்களால் உச்சரிக்கப்படுவது...
Vote என்ற ஆங்கில சொல் ஓட்டு என தமிழ் மக்களால் உச்சரிக்கப்படுவது எப்படி? என்பது பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கலாம்.
தமிழ்நாடு
தமிழகம் முழுவதும் இன்று வாக்கு அளிக்க உள்ள 6.23 கோடி வாக்காளர்கள்
தமிழகம் முழுவதும் இன்று 6.23 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தலைமை தேர்தல் அதிகார சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம்
ராம நாமமே உலகின் மூலமந்திரம்: ஆன்மிக சொற்பொழிவாளர் சீனிவாசன் பேச்சு
ராம நாமமே உலகின் மூலமந்திரம் என ஆன்மிக சொற்பொழிவாளர் சீனிவாசன் பேசினார்.
இந்தியா
தமிழகம் முழுவதும் நாளை வங்கிகளுக்கு பொது விடுமுறை: ரிசர்வ் வங்கி...
தமிழகம் முழுவதும் நாளை வங்கிகளுக்கு பொது விடுமுறை விடப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
திருப்பரங்குன்றம்
மதுரை பறக்கும் படை ரூ. 4 கோடி நகைகள் விடுவிப்பு: ஆட்சியர்.
மதுரை பறக்கும் படை ரூ. 4 கோடி நகைகள் விடுவிக்கப்பட்டதாக ஆட்சியர் அறிவிப்பு