/* */

மதுரையின் நினைவுச்சின்னங்கள்- அமைச்சர் திறந்து வைப்பு

மதுரையின் நினைவுச்சின்னங்கள்- அமைச்சர் திறந்து வைப்பு
X

மதுரையின் பெருமையை நினைவு கூறும் நினைவு சின்னங்களை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார்.

பழம்பெரும் மதுரையின் சிறப்பை விளக்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரின் முக்கிய ரவுண்டானாக்களில் ஜல்லிக்கட்டு காளையும், மதுரையின் பெருமையான தேர்திருவிழாவை நினைவு கூறும் வகையில் மீனாட்சியம்மன் தேர், பழங்காநத்தம் பகுதியில் பத்து தூண்களும் அமைக்கப்பட்டுள்ளது.அதே போன்று உலக நாடுகளில் தற்போது வரவேற்பை பெற்றுள்ள கபடி போட்டியை பெருமை படுத்தும் வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை செல்லூர் பகுதியில் உள்ள ரவுண்டானாவில் கபடி வீரர்கள் சிலை ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த சிலைகளை இன்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன், சோலைராஜா, பாண்டியன் மற்றும் அதிகாரிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Updated On: 20 Feb 2021 10:01 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...