/* */

சூளகிரி அருகே நிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை

சூளகிரி அருகே விவசாய நிலங்களை சூறையாடும் காட்டுப்பன்றிகளால் கடுமையாக பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

சூளகிரி அருகே நிலங்களில் காட்டுப்பன்றிகள் அட்டகாசம்: விவசாயிகள் வேதனை
X

காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய கேரட் தோட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த அங்கொண்டப்பள்ளியில் நாராயணப்பா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் இரண்டு ஏக்கரில் கேரேட் பயிர் சாகுபடி செய்துள்ளார்.

இந்நிலையில் வன விலங்குகள் வனப்பகுதி ஒட்டியுள்ள கிராமங்களில் விவசாய நிலங்களில் உணவுக்காக நுழைந்து காரட், முள்ளங்கி , கிழங்குகள் உள்ளிட்டவையை திண்றும் கால்களால் மிதித்து சேதப்படுத்தி வருகிறது.

அங்கொண்டப்பள்ளியில் நாராயணப்பா என்பவரது விவசாய நிலத்தில் சுமார் ஒரு மாதமாக காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் கேரட் தோட்டத்தில் புகுந்து பயிரிடப்பட்ட கேரட் பயிர்களை நாசம் செய்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்ப்படுத்தியுள்ளது.

இதனால் வன விலங்குகளிடம் இருந்து விவசாய நிலைத்தை பாதுகாத்துக்கொள்ள சூரியசக்தி மின்வேலி அமைத்து தர அரசு உதவ வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 8 Feb 2022 11:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமழான் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் இதயத்தை நிரப்பும் பண்டிகை..!
  2. சங்கரன்கோவில்
    சங்கரன்கோவில் அருகே தேர்தல் புறக்கணிப்பு! 1000 ஓட்டுகளில் 1௦ மட்டுமே...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘என்றாவது ஒரு நாள், நான் இல்லாமல் போவேன்’ - மனிதர்களுக்கு மரணம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எமை ஈன்றெடுத்த தாய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்து..!
  5. சூலூர்
    104 வயதில் தேர்தலில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றிய முதியவர்
  6. லைஃப்ஸ்டைல்
    பாசத்துடன் பண்பினை புகட்டிய தாத்தா..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஈடு செய்ய இயலாத இழப்பின் கொடூரம் - மரணத்தின் வலிகள் குறித்த...
  8. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  9. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  10. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...