/* */

வேப்பணப்பள்ளியில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதி

வேப்பணப்பள்ளியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

HIGHLIGHTS

வேப்பணப்பள்ளியில்  கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் கடும் அவதி
X

வேப்பணப்பள்ளியில் ஏற்பட்ட பனி மூட்டம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பணப்பள்ளியில் அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு, இதன் காரணமாக நெடுஞ்சாலை செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு படி சென்றது.

பனிப்பொழிவானது அருகில் செல்லும் வாகனங்கள் கூட தென் படாதவாறு கடும் பனிப்பொழிவு, கடுமையான குளிரும் காணப்பட்டது.

இதன் காரணமாக வாகனங்கள் மெதுவாகச் ஊர்ந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. இந்த பனியின் தாக்கம் காலை 8 மணி வரை நீடித்ததால், தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள், பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Updated On: 22 Nov 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...