/* */

மது குடிப்பதை தட்டிக்கேட்டதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை

கல்லாவி அருகே மது குடிப்பதை தட்டி கேட்டதால் விவசாயி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

மது குடிப்பதை தட்டிக்கேட்டதால் விவசாயி விஷம் குடித்து தற்கொலை
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அடுத்த மேல் வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். விவசாயியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இவர் மது குடிப்பதை அவரது குடும்பத்தினர் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று மாலை மேல் வெள்ளாளப்பட்டி பகுதியிலுள்ள மாட்டுக் கொட்டகையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கல்லாவி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Updated On: 17 Sep 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  2. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  3. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  4. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  5. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  7. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  8. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  9. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்
  10. சினிமா
    தி பாய்ஸ் படம் எப்படி இருக்கு?