/* */

பர்கூர் அருகே இருசக்கர வாகன ஓட்டியிடம் வழிப்பறி: இருவர் கைது

பர்கூர் அருகே இருசக்கர வாகன ஓட்டியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

பர்கூர் அருகே இருசக்கர வாகன ஓட்டியிடம் வழிப்பறி: இருவர் கைது
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மருதேப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் நேற்றும் காலை சுமார் 05.30 மணிக்கு பர்கூரிலிருந்து கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை செட்டிபள்ளி பிரிவு ரோடு விநாயகா பேக்கரி முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது இரண்டு நபர்கள் திடீரென வழிமறித்து வண்டியை நிறுத்தி கத்தியை காட்டி பாக்கெட்டில் இருந்த பணம் ரூ.500/-யை பறித்துக்கொண்டு சென்றனர். பின்னர், மணி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வழிபறியில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 20 Oct 2021 5:21 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  2. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  3. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  4. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  7. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  8. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    உயிர்வாழ உணவு வேண்டும்..! உணவுக்கு..??
  10. லைஃப்ஸ்டைல்
    இறைவனின் தத்துவம் சொல்லும் ஆன்மிக மேற்கோள்கள்!