/* */

தேன்கனிக்கோட்டையில் ரவுடி கொலை: நீதிமன்றத்தில் இருவர் சரண்

தேன்கனிக்கோட்டையில் ரவுடி கொலை வழக்கில் இருவா் நீதிமன்றத்தில் சரணடைந்தனா்.

HIGHLIGHTS

தேன்கனிக்கோட்டையில் ரவுடி கொலை: நீதிமன்றத்தில் இருவர் சரண்
X

சரணடைந்த சுரேஷ், மகேஷ்குமாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள தக்கட்டியைச் சோ்ந்த சுரேஷ் (33), மீது கொலை, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.

கடந்த 20-ஆம் தேதி இரவு மாரச்சந்திரத்தில் நடந்த ஐயப்பன் கோயில் ஏலச்சீட்டின் போது, சுரேஷுக்கும், மாரச்சந்திரத்தைச் சோ்ந்த ரவுடி மகேஷ்குமாா் (34) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சுரேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், மகேஷ்குமாா், தேன்கனிக்கோட்டை தோ்ப்பேட்டையைச் சோ்ந்த சிவா (32) ஆகியோா் ஒசூா் விரைவு நீதிமன்றத்தில் சரணடைந்தனா். அவா்களை தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய போலீஸாா், நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனா்.

Updated On: 23 Nov 2021 8:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்