/* */

கிருஷ்ணகிரியில் மத்திய அரசை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் மத்திய அரசை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம்.

கிருஷ்ணகிரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மத்திய அரசின் தொடர் மக்கள் விரோதப்போக்கினைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, நாடு முழுவதும் இயங்கும் தனியார் செல்போன் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை மத்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை அதானி, அம்பானிகள் போன்ற தனியார் நிறுவனங்களை ஆதாரிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். 4G, 5G, தொலைத்தொடர்பு சேவைகளை மத்திய அரசு பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.

வேலை இல்லா இளைஞர்களுக்கு வேலைவாய்புகள் ஏற்படுத்திடவேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்காமல், கார்ப்ரேட் கம்பெனிகளுக்காக மெளனம் காத்துவரும் மத்திய அரசின் போக்கினைக் கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள்.

மத்திய அரசின் போக்கினை கண்டித்து நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50-க்கு மேற்பட்டவர்கள் கலந்துக்கொண்டனர்.

Updated On: 19 Jan 2022 4:07 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    மலேரியா, உலகுக்கான ஒரு சவால்..!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 69 கன அடியாக அதிகரிப்பு..!
  3. இந்தியா
    29 பேர் சுட்டுக் கொலை...!சத்தீஸ்கரில் நடந்தது என்ன?
  4. லைஃப்ஸ்டைல்
    கடும் வெயிலை எதிர்கொள்வது எப்படி? எளிமையான டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    காதலெனும் காய் கனியானால்...இனிமைதான் போங்கோ..!
  6. சினிமா
    எம்ஜிஆருக்கு ரொம்ப பிடித்தமான உணவு எதுன்னு தெரியுமா?
  7. தேனி
    சூரிய பகவானின் கருணை : வெள்ளரி பிஞ்சு கிலோ ரூ.200 ஆனது..!
  8. கோவை மாநகர்
    தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ; அக்னிசட்டி எடுத்து...
  9. கோவை மாநகர்
    சொத்தை வாங்கிக் கொண்டு தந்தையை விரட்டியடித்த மகன்: நியாயம் வேண்டி...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வெற்றிக்கு வழிகாட்டும் அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகள்