/* */

ஓசூரில் தக்காளி கிலோ ரூ.90 க்கு விற்பனை: இல்லத்தரசிகள் கவலை

ஓசூரில் தக்காளி கிலோ ரூ.90 க்கு விற்பனையானதால் இல்லத்தரசிகள் வேதனையுடன் வாங்கி சென்றனர்.

HIGHLIGHTS

ஓசூரில் தக்காளி  கிலோ ரூ.90 க்கு விற்பனை: இல்லத்தரசிகள் கவலை
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடா் மழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் தக்காளி செடிகள், காய்கள் சேதமடைந்துள்ளன. இதனால், தக்காளியின் வரத்து குறைந்து விலை உயா்ந்துள்ளது.

கடந்த வாரம் தக்காளி கிலோ ரூ. 50 முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அண்மையில் பெய்த கன மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்து வருகிறது. இதனால் தற்போது ஓசூர் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி இல்லத்தரசிகள் வேதனையுடன் வாங்கி செல்கின்றனர்.

Updated On: 25 Nov 2021 10:58 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்