/* */

ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளி திருட்டு

ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற கர்நாடகாவை சேர்ந்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

ஓசூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ஒன்றரை கிலோ வெள்ளி திருட்டு
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சவுகத் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் இளங்கோ சுப்பிரமணியம். இவரது வீட்டில் கடந்த 8ம் தேதி நுழைந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டு அலமாரியில் இருந்து ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து இளங்கோ சுப்ரமணியம் கொடுத்த புகாரின் பேரில் ஓசூர் அட்கோ போலீஸ் எஸ்ஐ வினோத்குமார், கர்நாடக மாநிலம் ஆனெக்கல் பகுதியைச் சேர்ந்த ராஜா என்கின்ற ஜப்பான் ராஜா என்பவர் மீது இன்று வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Updated On: 21 Sep 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    எதிர்காலத்திற்கான டிஜிட்டல் டைனமோ—ஐசிடி கருவிகள்
  2. இந்தியா
    சுத்திச்சுத்தி அடிவாங்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்..!
  3. குமாரபாளையம்
    சக்திமயில் இன்ஸ்டிடியூட் சார்பில் தேசிய தடுப்பூசி தின நிகழ்வு
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் எப்போதுமே ‘ஆசிர்வதிக்கப்பட்டவராக இருங்கள்’
  5. தமிழ்நாடு
    மக்களவைத் தேர்தல் 2024; எத்தனை வேட்பு மனுக்கள் ஏற்பு! எத்தனை...
  6. லைஃப்ஸ்டைல்
    ஆராரோ ஆரிராரோ - தாலாட்டு பாடல் கேட்ட ஞாபகம் இப்பவும் இருக்குதா?
  7. தொழில்நுட்பம்
    இனி மொபைல் மூலமாகவே கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்..!
  8. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  9. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  10. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...