/* */

ஓசூர் அருகே தலையை வெட்டி கோவில் வாசலில் வைத்துச் சென்ற கொலையாளிகள்

ஓசூர் அருகே தலையை வெட்டி கோவில் வாசலில் வைத்து சென்ற கொலையாளிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஓசூர் அருகே தலையை  வெட்டி கோவில் வாசலில் வைத்துச் சென்ற கொலையாளிகள்
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலூர் அருகே எலுவப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரதீப் கூலி பெயின்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி, 3 வயது பெண் குழந்தை, 4 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நள்ளிரவு மர்ம நபர்களால் பிரதீப் தலையை துண்டித்து கொடூர கொலை செய்து, எலுவப்பள்ளி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் வாசலில் வைத்துவிட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, கோவில் வாசலில் தலை இருப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக பாகலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தலையை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உடலை தேடி வரும் போலீசார் கொலைக்கான காரணத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவில் வாசலில் மனித தலை இருந்ததை அறிந்த அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 10 Feb 2022 4:39 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?