/* */

ஓசூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையாேர மக்களுக்கு எச்சரிக்கை

ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து, 1548 கன அடிக்கும் மேல் நீர்திறப்பால், தென்பெண்ணையாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு.

HIGHLIGHTS

ஓசூர் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையாேர மக்களுக்கு எச்சரிக்கை
X

ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து, 1548 கன அடிக்கும் மேல் நீர்திறப்பு.

ஓசூர், கெலவரப்பள்ளி அணையிலிருந்து, 1548 கன அடிக்கும் மேல் நீர்திறப்பால், தென்பெண்ணையாற்றில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை, 2,146 கன அடியாக இருந்த நிலையில் இன்று 1548 கன அடியாக குறைந்துள்ளது.

அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 40.02 அடிக்கு நீர் இருப்பால், தென்பெண்ணையாற்றில் இன்று வினாடிக்கு, 1548 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.

கடந்த, 6 நாட்களாக தென்பெண்ணையாற்றில் வினாடிக்கு, 2,000 கன அடிக்கு மேல் தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில் இன்று 1548 கன அடியாக குறைந்துள்ளது.

இருந்து போதும் ஆற்றில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், நீரில் மூழ்கிய தரைப்பாலத்தை கடக்க வேண்டாம் எனவும், வருவாய்த்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும், ஆடு, மாடு கழுவ, துணி துவைக்க ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

Updated On: 25 Nov 2021 7:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  2. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  3. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!
  4. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  5. திருவண்ணாமலை
    வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  7. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  8. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  9. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  10. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?