/* */

கொரோனா நிவாரண உதவிகள் - கிருஷ்ணகிரி கலெக்டரிடம் வழங்கல்

கிருஷ்ணகிரியில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, நிவாரண உதவிகள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

கொரோனா நிவாரண உதவிகள் - கிருஷ்ணகிரி கலெக்டரிடம் வழங்கல்
X

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக, தமிழக முதல்வரின் பொது நிவாரணத்திற்காக பல்வேறு அமைப்பினர் நிதி வழங்கி வருகின்றனர். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி, மைக்ரோ தொழில் சங்கத் தலைவர் லோகநாதன், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியை சந்தித்து, ரூ.1.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

அப்போது, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல், ஓசூர் தாலுகா கல்லுகொண்டப்பள்ளி பஞ்சாயத்தில் இயங்கி வரும் டியூரோ பிளக்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 60 படுக்கைகளை, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரிடம் அந்த நிறுவனத்தின் மேலாளர் சார்லஸ் ராபர்ட் வழங்கினார்.

Updated On: 28 May 2021 5:01 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  2. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  3. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  4. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  5. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  6. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  10. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...