/* */

பர்கூரில் 60 படுக்கையுடன் கொரோனா சிகிச்சை மையம் - தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு ஏற்பாடு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில், 60 படுக்கைகள் வசதியுடன், கொரோனா சிகிச்சை மையம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பர்கூரில் 60 படுக்கையுடன் கொரோனா சிகிச்சை மையம் - தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு ஏற்பாடு
X

பர்கூரில் தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில், 60 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைத்து கொடுக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் மக்கள் சிகிச்சை பெறும் விதமாக, இன்று பர்கூர் பொறியியல் கல்லூரியில் கூடுதலாக 60 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை, தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் அமைத்து கொடுக்கப்பட்டது.

இந்த சிகிச்சை மையத்தை பாராளுமன்ற உறுப்பினர் செல்லகுமார் மற்றும் பர்கூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, தேசிய வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் 1000 முகக்கவசம், கையுறை, மின்சார அடுப்பு, கொரோனா பரிசோதனை மையம், நாற்காலி உள்ளிட்டவற்றை வழங்கினார்கள். மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ரபி நேருவின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக 10,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கினர்.

Updated On: 12 Jun 2021 3:42 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க மரம் வளர்ப்போம் வாங்க..!
  2. கோவை மாநகர்
    வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோவையில்...
  3. கோவை மாநகர்
    ஏப்ரல் 28-ம் தேதி ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி குறித்த...
  4. லைஃப்ஸ்டைல்
    செரிமான பிரச்சனையா? சாப்பிட்ட பின் இவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள்
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே பைக் மீது லாரிமோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
  6. ஆன்மீகம்
    குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் மே1-ல் குரு பெயர்ச்சி...
  7. லைஃப்ஸ்டைல்
    தினமும் 'பிளாங்க்' - உடலில் ஏற்படும் மாற்றங்கள்
  8. அவினாசி
    அவிநாசி, அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2வது பட்டமளிப்பு விழா
  9. வீடியோ
    🔴LIVE : 150-வது ஆண்டுக்கு அடியெடுத்து வைக்கும் இந்திய வானிலை ஆய்வு...
  10. லைஃப்ஸ்டைல்
    ஜல்லிக்கட்டு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்