/* */

கிருஷ்ணகிரியில் விற்பனைக்காக வைத்திருந்த 7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது

கிருஷ்ணகிரியில் விற்பனைக்காக வைத்திருந்த 7 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரியில் விற்பனைக்காக வைத்திருந்த 7 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவர் கைது
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பாரப்பட்டி ஏரிக்கரை சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் படி கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து நபரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து சுமார் 7 கிலோ 300 கிராம் கஞ்சா, ரூ.900 பணத்தை கைப்பற்றினர்.

மேலும் அவர் மீது வழக்குப் பதிந்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 Oct 2021 5:24 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  4. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  5. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  7. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  8. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  9. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?