/* */

கோலப்போட்டி முடிவுகள் விரைவில் வெளிவரும்..! 'கோல அரசி' யார் ?

இன்ஸ்டாநியூஸ் மற்றும் பென்டகன் நிறுவனம் இணைந்து நடத்திய கோலப்போட்டி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

HIGHLIGHTS

கோலப்போட்டி முடிவுகள் விரைவில் வெளிவரும்..! கோல அரசி யார் ?
X

இன்ஸ்டாநியூஸ் மற்றும் பென்டகன் நிறுவனம் இணைந்து நடத்திய கோலப்போட்டியில் ஏராளமான பெண்கள், மாணவிகள் கலந்து கொண்டுள்ளீர்கள். உங்கள் ஆர்வத்தை கண்டு பூரிப்பு அடைந்துவிட்டோம். ஏராளமான கோலங்கள் ஆன்லைன் மூலமாக வந்துள்ளதால் அவற்றை பிரித்து தரவாரியாக ஒழுங்கு படுத்த வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

உங்கள் ஆர்வம் எங்களுக்கு புரிகிறது. எப்போது கோலப்போட்டி முடிவுகள் வரும் என்று ஆவலோடு காத்திருக்கிறீர்கள். சரியான கோலங்களுக்கு பரிசளிப்பது எங்களது கடமை. அதனால், இன்னும் ஒருவார காலத்தில் கோலங்கள் தர வாரியாக பிரித்து வகைப்படுத்தப்பட்டு, பரிசுக்கு உகந்தவைகள் தேர்வு செய்யப்படவுள்ளன. சிறந்த கோலங்களை தேர்வு செய்ய ஒரு முக்கியஸ்தரை நடுவராக அழைத்து வர உள்ளோம். அவர் முதல் 3 பரிசுக்கான கோலங்கள் மற்றும் 10 ஆறுதல் பரிசு கோலங்களை தேர்வு செய்வார். நடுவரின் தீர்ப்பே இறுதியானது.

காத்திருங்கள் இன்னும் ஒரு வாரம். மகுடம் சூடப்போகும் 'கோல அரசி' யார் என்பது தெரிய வரும். கோலப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Updated On: 19 Jan 2022 5:13 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பொன்னியின் செல்வன் நாவலில் வரும் கதாபாத்திரங்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    கிரஷ் என்பதும் காதல் என்பதும் ஒன்றா? அல்லது இரண்டிற்கும் வித்தியாசம்...
  3. டாக்டர் சார்
    மன அழுத்தம் மொத்த நோய்களுக்கும் வித்திடும்..!
  4. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள்...
  5. வீடியோ
    Setting Game விளையாடும் திமுக, அதிமுக குற்றச்சாட்டும் Annamalai...
  6. மதுரை மாநகர்
    மதுரையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு, அமைச்சர்...
  7. ஈரோடு
    பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரியில் 40வது ஆண்டு விழா
  8. திருப்பரங்குன்றம்
    சோழவந்தானில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட விவசாயிகள் கோரிக்கை..!
  9. கல்வி
    ஒரு நாட்டுக்கு கஜானாவை விட உயர்ந்தது எது? அசந்து போவீங்க..!
  10. ஈரோடு
    மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதிகள்: ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்...